என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
புதுச்சேரி: விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய கவர்னர் தடையாக உள்ளார் - அமைச்சர் கமலக்கண்ணன்
Byமாலை மலர்26 Sep 2017 6:02 AM GMT (Updated: 26 Sep 2017 6:02 AM GMT)
புதுவை விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய கவர்னர் கிரண் பேடி தடையாக உள்ளார் என்று விவசாய அமைச்சர் கமலக்கண்ணன் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண் பேடிக்கும், முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கு இடையேயான மோதல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.
இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுவை விவசாய அமைச்சர் கமலக்கண்ணன், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய கவர்னர் தடையாக உள்ளார் என்று பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
புதுவை மாநில விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய ரூ.22 கோடி கடன்களை தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து அதற்கான கோப்புகளை கவர்னருக்கு அனுப்பியது. இந்த கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. விவசாய கடனை தள்ளுபடி செய்ய கவர்னர் தடையாக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை கவர்னர் கிரண் பேடிக்கும், முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கு இடையேயான மோதல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.
இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுவை விவசாய அமைச்சர் கமலக்கண்ணன், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய கவர்னர் தடையாக உள்ளார் என்று பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
புதுவை மாநில விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய ரூ.22 கோடி கடன்களை தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து அதற்கான கோப்புகளை கவர்னருக்கு அனுப்பியது. இந்த கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. விவசாய கடனை தள்ளுபடி செய்ய கவர்னர் தடையாக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X