என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தினகரன் அணியில் மீண்டும் பரிதி இளம்வழுதி சேர்ப்பு
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த வட சென்னை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த பரிதி இளம் வழுதி தனது செயலுக்கு வருந்தி நேரிலும், கடிதம் மூலமும் மன்னிப்பு கோரி தன்னை மீண்டும் கட்சியில் இணைக்கச் சொல்லி கேட்டுக் கொண்டதால் உறுப்பினராக கட்சியில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கழகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த தென் சென்னை தெற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை முன்னாள் இணைச் செயலாளர் என்.வைத்தியநாதன் தனது செயலுக்கு வருந்தி மேலும், கடிதம் மூலமும் மன்னிப்பு கோரி தன்னை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டி கேட்டுக் கொண்டதால் உறுப்பினராக கட்சியில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்