என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காடு அருகே தீயில் கருகிய இளம்பெண் பலி
Byமாலை மலர்12 Aug 2017 2:27 PM GMT (Updated: 12 Aug 2017 2:27 PM GMT)
களக்காடு அருகே சமைத்துக் கொண்டிருந்த இளம்பெண் மீது எதிர்பாராத விதமாக தீ பிடித்ததில் அவர் பரிதாபமாக இறந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழபத்தை சேர்ந்தவர் இசக்கிதாஸ். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது21). இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் முத்துலட்சுமி வீட்டில் உள்ள விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. இதில் உடலில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காததால் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இது குறித்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் தலைமையிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களக்காடு அருகே உள்ள கீழபத்தை சேர்ந்தவர் இசக்கிதாஸ். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது21). இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் முத்துலட்சுமி வீட்டில் உள்ள விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. இதில் உடலில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காததால் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இது குறித்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் தலைமையிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X