என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாவூர்சத்திரம் அருகே குட்கா விற்ற 2 பேர் கைது; 105 கிலோ பறிமுதல்
Byமாலை மலர்21 Oct 2022 9:06 AM GMT
- பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததது
- பாவூர்சத்திரம் போலீசார் ரூ.38 ஆயிரம் மதிப்பு கொண்ட 105 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திப்பணம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த கண்ணன் (39) மற்றும் வடக்கு கொண்டலூர் செங்கநாடானூர் தெருவை சேர்ந்த வேல்முருகன் (27) ஆகிய இருவரும் தனித்தனியே மோட்டார் சைக்கிளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தியது தெரியவந்தது.
அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரம் மதிப்பு கொண்ட 105 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X