என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொகுதி பங்கீடு- கட்சி நிர்வாகிகளுடன் வைகோ திடீர் ஆலோசனை
Byமாலை மலர்5 March 2021 6:46 AM GMT (Updated: 5 March 2021 6:46 AM GMT)
திமுக கூட்டணியில் மதிமுக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, ம.ம.க., ஐ.யூ.எம்.எல். ஆகிய 3 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.
தற்போது வரை திமுக - மதிமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, ம.ம.க., ஐ.யூ.எம்.எல். ஆகிய 3 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.
தற்போது வரை திமுக - மதிமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X