
கேரட் - 2,
ஆரஞ்சு பழம் - 1,

செய்முறை:
முதலில் கேரட், ஆரஞ்சு பழம், எலுமிச்சை ஆகியவற்றை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
2 கேரட்டை சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்து ஜூஸ் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே போன்று ஆரஞ்சு பழத்தை இரண்டு துண்டாக நறுக்கி ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
கால் கப் தண்ணீரில் இரண்டு ஜூஸ்களையும் கலந்து அதில் எலுமிச்சை சாறு விட்டால் ஜூஸ் தயாராகிவிடும்.