என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளுக்கு சத்தான பசலைக்கீரை சூப்
Byமாலை மலர்21 Jun 2017 5:31 AM GMT (Updated: 21 Jun 2017 5:31 AM GMT)
அதிகளவு சத்துக்கள் நிறைந்த பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. பசலைக்கீரையை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பசலைக்கீரை - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - 100 மில்லி
பூண்டு - அரை பல்
சின்ன வெங்காயம் - 2
எண்ணெய் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை :
* சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பசலைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், பூண்டு, சின்னவெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் கீரையைச் சேர்த்து வதக்கவும்.
* போதுமான உப்பைச் சேர்க்கவும்.
* அடுத்து அதில் தண்ணீர் சேர்த்து மிளகுத்தூள் போட்டு கீரையை நன்கு வேக வைக்கவும்.
* கீரை வெந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.
* வடிகட்டிய சூப்பை அடுப்பில் வைத்து சிறிது சூடேற்றி இறக்கி பரிமாறவும்.
* சத்தான பசலைக்கீரை சூப் ரெடி.
* குழந்தைகளுக்கு இந்தக் கீரை சூப்பைக் கொடுக்கவும்.
குறிப்பு:
பொதுவாக சூப் செய்யும்போது கொதிக்க விடக்கூடாது. மிதமான சூட்டில்தான் கீரை, காய்கறிகளை வேகவிட வேண்டும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பசலைக்கீரை - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - 100 மில்லி
பூண்டு - அரை பல்
சின்ன வெங்காயம் - 2
எண்ணெய் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை :
* சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பசலைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், பூண்டு, சின்னவெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் கீரையைச் சேர்த்து வதக்கவும்.
* போதுமான உப்பைச் சேர்க்கவும்.
* அடுத்து அதில் தண்ணீர் சேர்த்து மிளகுத்தூள் போட்டு கீரையை நன்கு வேக வைக்கவும்.
* கீரை வெந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.
* வடிகட்டிய சூப்பை அடுப்பில் வைத்து சிறிது சூடேற்றி இறக்கி பரிமாறவும்.
* சத்தான பசலைக்கீரை சூப் ரெடி.
* குழந்தைகளுக்கு இந்தக் கீரை சூப்பைக் கொடுக்கவும்.
குறிப்பு:
பொதுவாக சூப் செய்யும்போது கொதிக்க விடக்கூடாது. மிதமான சூட்டில்தான் கீரை, காய்கறிகளை வேகவிட வேண்டும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X