search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்...
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்...

    • இன்று முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்.
    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

    வடபழனி, கந்தக்கோட்டம் உள்ளிட்ட முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம். சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. குரங்கணி முத்துமாரியம்மன் பவனி, வடபழனி, திருப்போரூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை, குன்றத்தூர் உள்ளிட்ட முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்கார சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, ஆடி-31 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பஞ்சமி நள்ளிரவு 1.20 மணி வரை பிறகு சஷ்டி.

    நட்சத்திரம் : ரேவதி பின்னிரவு 2.03 மணி வரை பிறகு அசுவினி.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3-4.30 மணி

    எமகண்டம் : காலை 9-10.30 மணி

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பெருமை

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-முயற்சி

    கடகம்-நிறைவு

    சிம்மம்-மேன்மை

    கன்னி-ஆதரவு

    துலாம்- சிந்தனை

    விருச்சிகம்-கவனம்

    தனுசு- உயர்வு

    மகரம்-பயணம்

    கும்பம்-நற்செயல்

    மீனம்-உழைப்பு

    Next Story
    ×