என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
இன்றைய பஞ்சாங்கம்... ஆன்மிகம் முக்கிய நிகழ்வுகள்...
- இன்று பிரதோஷம். சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு.
- மயிலாப்பூர், திருவான்மியூர், திருத்தலங்களில் சுவாமி ரிஷப வாகனத்தில் பவனி.
மயிலாப்பூர், திருவான்மியூர், பெசன்ட்நகர் திருத்தலங்களில் சுவாமி ரிஷப வாகனத்தில் பவனி
பிரதோஷம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். குரங்கணி முத்து மாரியம்மன் பவனி. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் சக்தியழைப்பு விழா, உருள் தாண்டவக் காட்சி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் சூர்ணோற்சவம். இருக்கண்குடி மாரியம்மன் பவனி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் திருத்தலங்களில் சுவாமி மாலை ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
சுபகிருது ஆண்டு, ஆடி-24 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை.
திதி : துவாதசி காலை 3.11 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : மூலம் காலை 10.17 வரை பிறகு பூராடம்
யோகம் : அமிர்த /சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-பெருமை
ரிஷபம்-போட்டி
மிதுனம்-விவேகம்
கடகம்-மாற்றம்
சிம்மம்-சுபம்
கன்னி-சாந்தம்
துலாம்- இன்பம்
விருச்சிகம்-அமைதி
தனுசு- ஆசை
மகரம்-கவனம்
கும்பம்-களிப்பு
மீனம்-நட்பு
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்