என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருமலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோகுலாஷ்டமி ஆஸ்தானம் 19-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்17 Aug 2022 7:48 AM GMT
- 20-ந்தேதி உறியடி உற்சவம் நடக்கிறது.
- உறியடி உற்சவத்திற்காக 20-ந்தேதி ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 19-ந்தேதி கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடைபெறுகிறது. அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை கோவில் தங்க மண்டபத்தில் கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடக்கிறது. இதனை முன்னிட்டு தங்க சர்வபூபால வாகனத்தில கிருஷ்ணர் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.
உக்கிர ஸ்ரீநிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் மற்றும் கிருஷ்ணருக்கு ஏகாந்த திருமஞ்சனம் செய்யப்படுகிறது. 20-ந்தேதி உறியடி உற்சவம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு தங்கத்திருச்சியில் மலையப்ப சுவாமியும், மற்றொரு திருச்சியில் கிருஷ்ணரும் மாட வீதிகளில் வலம் வருகிறார்கள். இதற்காக 20-ந்தேதி ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X