என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
உத்தங்குடி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்16 Jun 2017 5:31 AM GMT (Updated: 16 Jun 2017 5:31 AM GMT)
மதுரை மாட்டுத்தாவணியை அடுத்த உத்தங்குடியில் 90 ஆண்டுகள் பழமையான மருகாலுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மாட்டுத்தாவணியை அடுத்த உத்தங்குடியில் 90 ஆண்டுகள் பழமையான மருகாலுடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் தற்போது புதுப்பிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவினையொட்டி, அய்யனார் சேமங்குதிரைக்கு கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, எஜமானர் சங்கல்பம், யாகபூஜைகள் நடந்தன.
தொடர்ந்து காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சுவாமிகளுக்கும், சேமங்குதிரைக்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த சமயத்தில் வானத்தில் கருடன் வட்டமிட்டது. இதனை கண்ட பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விழா ஏற்பாடுகளை பரமகுரு அய்யணன் அம்பலம் வகையறாக்கள், மரியாதைக் காரர்கள் செய்திருந்தனர்.
விழாவில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாண்டி அம்பலம், தொழில் அதிபர் ரவிச்சந்திரன் உள்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவினையொட்டி, அய்யனார் சேமங்குதிரைக்கு கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, எஜமானர் சங்கல்பம், யாகபூஜைகள் நடந்தன.
தொடர்ந்து காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சுவாமிகளுக்கும், சேமங்குதிரைக்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த சமயத்தில் வானத்தில் கருடன் வட்டமிட்டது. இதனை கண்ட பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விழா ஏற்பாடுகளை பரமகுரு அய்யணன் அம்பலம் வகையறாக்கள், மரியாதைக் காரர்கள் செய்திருந்தனர்.
விழாவில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாண்டி அம்பலம், தொழில் அதிபர் ரவிச்சந்திரன் உள்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X