செய்திகள்
சீனாவில் மேலும் 15 பேருக்கு கொரோனா
சீனாவில் புதிதாக 15 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதில், 8 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா வந்துள்ளது.
பீஜிங்:
சீனாவில் புதிதாக 15 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 8 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா வந்துள்ளது. ஆனால், முதலில் கொரோனா தோன்றிய உகான் நகரில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை. உகான் நகரில் வசிக்கும் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கும் பரிசோதனை நடத்த ஹுபெய் மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சீனாவில் புதிதாக 15 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 8 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா வந்துள்ளது. ஆனால், முதலில் கொரோனா தோன்றிய உகான் நகரில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை. உகான் நகரில் வசிக்கும் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கும் பரிசோதனை நடத்த ஹுபெய் மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது.