செய்திகள்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?- அமைச்சர் விளக்கம்
முதலமைச்சர் சொல்லும் வழிகாட்டுதல்படி பள்ளிகளை திறக்க முடிவு செய்வோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
திருச்சி:
திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* புதுச்சேரியை போல் தமிழகத்திலும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆய்வு செய்து முதலமைச்சருக்கு அறிக்கை தரப்படும்.
திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* புதுச்சேரியை போல் தமிழகத்திலும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆய்வு செய்து முதலமைச்சருக்கு அறிக்கை தரப்படும்.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லும் வழிகாட்டுதல்படி பள்ளிகளை திறக்க முடிவு செய்வோம்.
இதையும் படியுங்கள்...உழவர்களை கைவிட மாட்டேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி