செய்திகள்
கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு மோர்
சென்னையில் 2500 போக்குவரத்து போலீசார் பணியில் உள்ளனர். அவர்களுக்கு காலை, மாலை இரு வேளையும் 5 ஆயிரம் ஆவின் மோர் பாக்கெட்டுகள் வினியோகிக்கப்பட உள்ளது.
சென்னை:
கோடை வெயில் இப்போதே வாட்டி எடுக்க தொடங்கிவிட்டது. மார்ச் மாதம் பிறந்த உடனேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துவிட்டது.
சென்னையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் இந்த வெயிலால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தினமும் 2 முறை மோர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மெரினாவில் இன்று இதனை தொடங்கி வைத்தார்.
சென்னையில் 2500 போக்குவரத்து போலீசார் பணியில் உள்ளனர். அவர்களுக்கு காலை, மாலை இரு வேளையும் 5 ஆயிரம் ஆவின் மோர் பாக்கெட்டுகள் வினியோகிக்கப்பட உள்ளது.
மோர் வழங்கும் நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர்அருண், இணை கமிஷனர்கள் நஜ்முல் கோடா, சுதாகர், துணை கமிஷனர் சாமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். #tamilnews
கோடை வெயில் இப்போதே வாட்டி எடுக்க தொடங்கிவிட்டது. மார்ச் மாதம் பிறந்த உடனேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துவிட்டது.
சென்னையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் இந்த வெயிலால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தினமும் 2 முறை மோர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மெரினாவில் இன்று இதனை தொடங்கி வைத்தார்.
சென்னையில் 2500 போக்குவரத்து போலீசார் பணியில் உள்ளனர். அவர்களுக்கு காலை, மாலை இரு வேளையும் 5 ஆயிரம் ஆவின் மோர் பாக்கெட்டுகள் வினியோகிக்கப்பட உள்ளது.
மோர் வழங்கும் நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர்அருண், இணை கமிஷனர்கள் நஜ்முல் கோடா, சுதாகர், துணை கமிஷனர் சாமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். #tamilnews