செய்திகள்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்

Published On 2019-02-23 09:44 GMT   |   Update On 2019-02-23 09:44 GMT
டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்று அசத்தியுள்ளார். #ISSFWorldCup #ApurviChandela
புதுடெல்லி:

சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் இன்று தொடங்கியது.



இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார். வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை சீன வீராங்கனைகள் வென்றனர். #ISSFWorldCup #ApurviChandela
Tags:    

Similar News