செய்திகள்
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு
கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
புதுடெல்லி:
கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி இந்தியா கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதையடுத்து, இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்தியாவுக்கு அமெரிக்கா பெருமளவு மருத்துவ உதவி பொருட்களை நேற்று முன்தினம் வழங்கியிருந்தது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஆண்டனி பிளின்கென் உடன் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக நேற்று பேசினார்.
அதேபோல், சீன வெளியுறவுத் துறை மந்திரியுடனும் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி இந்தியா கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதையடுத்து, இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்தியாவுக்கு அமெரிக்கா பெருமளவு மருத்துவ உதவி பொருட்களை நேற்று முன்தினம் வழங்கியிருந்தது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஆண்டனி பிளின்கென் உடன் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக நேற்று பேசினார்.
அதேபோல், சீன வெளியுறவுத் துறை மந்திரியுடனும் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.