செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா நாயுடு இரங்கல்

Published On 2019-04-21 11:23 GMT   |   Update On 2019-04-21 11:23 GMT
இலங்கையின் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். #SriLankanblasts #VenkaiahNaidu
புதுடெல்லி:

இலங்கையின் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 

அப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். #SriLankanblasts #VenkaiahNaidu
Tags:    

Similar News