செய்திகள்

காஷ்மீரில் போலீசார் என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2018-05-06 02:50 GMT   |   Update On 2018-05-06 06:40 GMT
ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் போலீசார் - பயங்கரவாதிகள் இடையே நடந்த என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #Shopian
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை போலீசார் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தொடர்ந்து அங்கு துப்பாக்கிச்சண்டை நடந்து வருவதாகவும் கூறினார். #Shopian
Tags:    

Similar News