செய்திகள்
கைது

மதுரை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2021-04-26 09:15 GMT   |   Update On 2021-04-26 09:15 GMT
மதுரை அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை அண்ணாநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News