செய்திகள்
கொரோனா தடுப்பூசி 2-வது டோஸ் போட்டுக்கொண்டார் மு.க.ஸ்டாலின்
கொரோனா தடுப்பூசி இதுவரை போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ளவும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:
இதையடுத்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் இன்று எடுத்துக் கொண்டேன்.
இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்.
நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம்!
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை சென்னை காவேரி மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் இன்று எடுத்துக் கொண்டேன்.
இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்.
நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம்!
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.