செய்திகள்
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டது ஏன்?- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டது ஏன்? என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.
சென்னை:
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
* மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவே கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன்.
* தமிழகத்தில் 907 பேர் மட்டுமே கோவாக்சின் எடுத்துள்ளதால் 908வது நபராக நான் போட்டுக்கொண்டேன்.
* கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில் எந்த தயக்கமும் வேண்டாம்; வதந்திகளையும் பரப்பாதீர்.
* மாணவர்கள், குழந்தைகளை கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கவில்லை. பெண்களை குறைவாக பாதித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
* மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவே கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன்.
* தமிழகத்தில் 907 பேர் மட்டுமே கோவாக்சின் எடுத்துள்ளதால் 908வது நபராக நான் போட்டுக்கொண்டேன்.
* கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில் எந்த தயக்கமும் வேண்டாம்; வதந்திகளையும் பரப்பாதீர்.
* மாணவர்கள், குழந்தைகளை கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கவில்லை. பெண்களை குறைவாக பாதித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.