செய்திகள்
குஷ்பு பாஜகவில் சேர சுந்தர் சி.தான் காரணம்- கோபண்ணா
குஷ்பு பாஜகவில் சேருவதற்கு அவரது கணவர் சுந்தர் சி.தான் காரணம் என்று கோபண்ணா கூறி உள்ளார்.
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரசிலிருந்து விலகியதன் மூலம் டெல்லி சென்ற குஷ்பு இன்று பாஜகவில் இணைவது உறுதியாகி உள்ளது.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் கோபண்ணா கூறியதாவது:
குஷ்பு பாஜகவில் சேருவதற்கு அவரது கணவர் சுந்தர் சி.தான் காரணம் என்று கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரசிலிருந்து விலகியதன் மூலம் டெல்லி சென்ற குஷ்பு இன்று பாஜகவில் இணைவது உறுதியாகி உள்ளது.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் கோபண்ணா கூறியதாவது:
குஷ்பு பாஜகவில் சேருவதற்கு அவரது கணவர் சுந்தர் சி.தான் காரணம் என்று கூறி உள்ளார்.