செய்திகள்
கோபண்ணா

குஷ்பு பாஜகவில் சேர சுந்தர் சி.தான் காரணம்- கோபண்ணா

Published On 2020-10-12 07:28 GMT   |   Update On 2020-10-12 07:28 GMT
குஷ்பு பாஜகவில் சேருவதற்கு அவரது கணவர் சுந்தர் சி.தான் காரணம் என்று கோபண்ணா கூறி உள்ளார்.
சென்னை:

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரசிலிருந்து விலகியதன் மூலம் டெல்லி சென்ற குஷ்பு இன்று பாஜகவில் இணைவது உறுதியாகி உள்ளது.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் கோபண்ணா கூறியதாவது:

குஷ்பு பாஜகவில் சேருவதற்கு அவரது கணவர் சுந்தர் சி.தான் காரணம் என்று கூறி உள்ளார்.

Tags:    

Similar News