செய்திகள்
திமுக தலைவர் முக ஸ்டாலின்

சூரப்பா என்ன மாநில முதல்வரா?- மு.க.ஸ்டாலின்

Published On 2020-10-12 06:46 GMT   |   Update On 2020-10-12 06:46 GMT
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசு நிதி தேவையில்லை என கடிதம் எழுத துணைவேந்தர் சூரப்பா என்ன மாநில முதல்வரா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

* அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசு நிதி தேவையில்லை என கடிதம் எழுத துணைவேந்தர் சூரப்பா என்ன மாநில முதல்வரா?
 
* ஒரு துணைவேந்தர் எப்படி  தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடியும்.

* கல்வியை காவிமயமாக்க சூரப்பாவுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தான் கிடைத்ததா?

* அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கும் சட்ட முன்வடிவை ஆளுநர் நிராகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News