செய்திகள்
சூரப்பா என்ன மாநில முதல்வரா?- மு.க.ஸ்டாலின்
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசு நிதி தேவையில்லை என கடிதம் எழுத துணைவேந்தர் சூரப்பா என்ன மாநில முதல்வரா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
* அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசு நிதி தேவையில்லை என கடிதம் எழுத துணைவேந்தர் சூரப்பா என்ன மாநில முதல்வரா?
* ஒரு துணைவேந்தர் எப்படி தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடியும்.
* கல்வியை காவிமயமாக்க சூரப்பாவுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தான் கிடைத்ததா?
* அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கும் சட்ட முன்வடிவை ஆளுநர் நிராகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
* அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசு நிதி தேவையில்லை என கடிதம் எழுத துணைவேந்தர் சூரப்பா என்ன மாநில முதல்வரா?
* ஒரு துணைவேந்தர் எப்படி தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடியும்.
* கல்வியை காவிமயமாக்க சூரப்பாவுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தான் கிடைத்ததா?
* அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கும் சட்ட முன்வடிவை ஆளுநர் நிராகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.