செய்திகள்
பெரம்பலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பெரம்பலூரில் உள்ள ஓட்டல் அறையில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த, பெரம்பலூரை சேர்ந்த கண்ணன்(வயது 58), பங்கராஜ்(51), ஜெயக்குமார்(55), சம்பத்(50), முத்துசாமி(44), பாலா(40) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.11 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 6 பேரையும் போலீசார் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
பெரம்பலூர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பெரம்பலூரில் உள்ள ஓட்டல் அறையில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த, பெரம்பலூரை சேர்ந்த கண்ணன்(வயது 58), பங்கராஜ்(51), ஜெயக்குமார்(55), சம்பத்(50), முத்துசாமி(44), பாலா(40) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.11 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 6 பேரையும் போலீசார் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.