செய்திகள்
கைது

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

Published On 2020-07-17 11:22 GMT   |   Update On 2020-07-17 11:22 GMT
கரூர் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் பசுபதிபாளையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த நிதிலமணி (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், ரூ.630 பறிமுதல் செய்யப்பட்டது. 
Tags:    

Similar News