செய்திகள்
சாயல்குடி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாயல்குடி:
சாயல்குடி அருகே கன்னிராஜபுரம்-செவல்பட்டி சாலையில் சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து மது விற்றதாக கன்னிராஜபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 51) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 111 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சாயல்குடி அருகே கன்னிராஜபுரம்-செவல்பட்டி சாலையில் சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து மது விற்றதாக கன்னிராஜபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 51) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 111 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.