செய்திகள்
குண்டும் குழியுமான கட்டங்குடி சாலையை சீரமைக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
அருப்புக்கோட்டையில் இருந்து பாலையம்பட்டி வழியாக கட்டங்குடி சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பாலையம்பட்டி:
அருப்புக்கோட்டையில் இருந்து பாலையம்பட்டி வழியாக செல்லும் கட்டங்குடி சாலை, பொய்யாங்குளம், தொட்டியான்குளம், ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம், தொழிற்பயிற்சி கல்லூரி, நூற்பாலை மில்கள் உள்ளது.
இந்த சாலை வழியாக தான் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இந்த மினி பஸ் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
அருப்புக்கோட்டையில் இருந்து பாலையம்பட்டி வழியாக செல்லும் கட்டங்குடி சாலை, பொய்யாங்குளம், தொட்டியான்குளம், ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம், தொழிற்பயிற்சி கல்லூரி, நூற்பாலை மில்கள் உள்ளது.
இந்த சாலை வழியாக தான் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இந்த மினி பஸ் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews