செய்திகள்

திருச்சி தென்னூர், வரகனேரி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2018-05-07 09:54 GMT   |   Update On 2018-05-07 09:54 GMT
திருச்சி தென்னூர், வரகனேரி பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சாரம் இருக்காது.

திருச்சி:

திருச்சி தென்னூர் மின் வாரிய செயற்பொறியாளர் கிருஷ்ண மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்னூர் துணை மின் நிலையங்களில் நாளை 8-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான திருச்சி மாநகராட்சிக்குபட்ட தில்லை நகர் அனைத்து பகுதிகளும் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகர், கரூர் பைபாஸ் ரோடு, தேவர் காலனி,

தென்னூர் ஹைரோடு, புதுமாரியம்மன் கோவில் தெரு, சாஸ்திரி ரோடு, ரஹ்மானியபுரம், சே‌ஷபுரம், ராமராயர் அக்ர ஹாரம், வடவூர், விநாயகபுரம் வாமடம் ஜீவாநகர் மதுரை ரோடு, கல்யாண சுந்தரபுரம், வள்ளூவர் நகர், நத்தர்ஷா பள்ளிவாசல், பழைய குட்ஷெட் ரோடு, மேலரண் சாலை, ஜலால் பக்கிரிதெரு, ஜலால் குஜிலித்தெரு குப்பாங்குளம், ஜாபர்ஷா தெரு, பெரிய கடை தெரு, சுண்ணாம்புக் கார தெரு, சந்துகடை, கள்ளத்தெரு, அல்லிமால் தெரு, கிளோதர் தெரு,

சப் ஜெயில் ரோடு, பாரதி நகர், இதாயத்நகர், காயிதே மில்லத்சாலை, சின்ன செட்டிதெரு, பெரிய கம்மாளத்தெரு, சின்ன கம்மாளத்தெரு, பெரிய செட்டித் தெரு, மரக்கடை பாஸ்போர்ட் ஆபீஸ், ராமலிங்கநகர், தெற்கு ராமலிங்கம் நகர், தெற்கு குமரன் நகர், போலீஸ் காலனி, சீனிவாசநகர் வடக்கு, தெற்கு, கல்லாங்காடு, கனரா வங்கி காலனி, அருணாசலம் காலனி, இரட்டைபிள்ளையார் கோவில் தெரு, வேர்ஹவுஸ், பாலக்கரை காவல் நிலையம், பாலக்கரை பகுதிகள் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதைப்போல் வரகனேரி துணை மின் நிலையத்தில் நாளை 8 -ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதியான திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மகாலெட்சுமி நகர், தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாரா நல்லூர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடி பஜார், பாரதி நகர், கலைஞர் நகர், ஆறுமுகா கார்டன், பி.எஸ். நகர், லெட்சுமி நகர், பைபாஸ் ரோடு, வரகனேரி, பெரியார் நகர், பிச்சை நகர், அருளாணந்த புரம், அன்னை நகர், மல்லிகைபுரம், கீழ்புதூர், படையாட்சி தெரு, தர்மநாத புரம், கல்லூக்காரத் தெரு, கான்மியான் மேட்டுத்தெரு, துரைசாமி புரம், இருதயபுரம், குழுமிபுரை, மரியம் நகர், சங்கிலியாண்டபுரம், பாரதி நகர், வள்ளூவர் நகர், அண்ணா நகர், மணல்வாரி துறை ரோடு, இளங்கோ தெரு, காந்தி தெரு, பாத்திமா தெரு, அன்பு நகர், பெரியப்பாளையம், பிள்ளைமா நகர், பென்சனர் தெரு, எடத்தெரு, முஸ்லீம்தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புகாரத் தெரு, சன்னதி தெரு, பஜனை கூடத்தெரு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

Tags:    

Similar News