ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரவு நடை அடைப்புக்கு முன்பு, ‘ஹரிவராசனம்...’ என்ற பாடல் இசைக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரவு நடை அடைப்புக்கு முன்பு, ‘ஹரிவராசனம்...’ என்ற பாடல் இசைக்கப்படுகிறது.
சபரிமலையில் ஐயப்பன் உறங்கச் செல்வதற்கு முன் இசைக்கப்படும் இந்தத் தாலாட்டுப் பாடல், ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர் என்பவர் இயற்றி இசை அமைத்துப் பாடியதாகும். ஐயப்பன் சன்னிதியில் சுவாமி அத்தாழ பூஜைக்குப் பிறகு, இந்தத் தாலாட்டுப் பாடலை இசைக்கக் கோவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, கோவில் நடையில் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பாடிய ‘ஹரிவராசனம்..’ பாடல் ஒலிபரப்பப்படுகின்றது. அவ்வேளையில், பக்தர்கள் மட்டுமல்லாமல், அரசுப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களும், வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் கூட எழுந்து நின்று மரியாதை செய்கின்றனர்.
சபரிமலையில் ஐயப்பன் உறங்கச் செல்வதற்கு முன் இசைக்கப்படும் இந்தத் தாலாட்டுப் பாடல், ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர் என்பவர் இயற்றி இசை அமைத்துப் பாடியதாகும். ஐயப்பன் சன்னிதியில் சுவாமி அத்தாழ பூஜைக்குப் பிறகு, இந்தத் தாலாட்டுப் பாடலை இசைக்கக் கோவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, கோவில் நடையில் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பாடிய ‘ஹரிவராசனம்..’ பாடல் ஒலிபரப்பப்படுகின்றது. அவ்வேளையில், பக்தர்கள் மட்டுமல்லாமல், அரசுப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களும், வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் கூட எழுந்து நின்று மரியாதை செய்கின்றனர்.