என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » harivarasanam
நீங்கள் தேடியது "harivarasanam"
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரவு நடை அடைப்புக்கு முன்பு, ‘ஹரிவராசனம்...’ என்ற பாடல் இசைக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரவு நடை அடைப்புக்கு முன்பு, ‘ஹரிவராசனம்...’ என்ற பாடல் இசைக்கப்படுகிறது.
சபரிமலையில் ஐயப்பன் உறங்கச் செல்வதற்கு முன் இசைக்கப்படும் இந்தத் தாலாட்டுப் பாடல், ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர் என்பவர் இயற்றி இசை அமைத்துப் பாடியதாகும். ஐயப்பன் சன்னிதியில் சுவாமி அத்தாழ பூஜைக்குப் பிறகு, இந்தத் தாலாட்டுப் பாடலை இசைக்கக் கோவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, கோவில் நடையில் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பாடிய ‘ஹரிவராசனம்..’ பாடல் ஒலிபரப்பப்படுகின்றது. அவ்வேளையில், பக்தர்கள் மட்டுமல்லாமல், அரசுப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களும், வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் கூட எழுந்து நின்று மரியாதை செய்கின்றனர்.
சபரிமலையில் ஐயப்பன் உறங்கச் செல்வதற்கு முன் இசைக்கப்படும் இந்தத் தாலாட்டுப் பாடல், ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர் என்பவர் இயற்றி இசை அமைத்துப் பாடியதாகும். ஐயப்பன் சன்னிதியில் சுவாமி அத்தாழ பூஜைக்குப் பிறகு, இந்தத் தாலாட்டுப் பாடலை இசைக்கக் கோவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, கோவில் நடையில் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பாடிய ‘ஹரிவராசனம்..’ பாடல் ஒலிபரப்பப்படுகின்றது. அவ்வேளையில், பக்தர்கள் மட்டுமல்லாமல், அரசுப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களும், வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் கூட எழுந்து நின்று மரியாதை செய்கின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X