என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகளிர் 20 ஓவர் உலக கோப்பை- ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் வெற்றி
Byமாலை மலர்14 Nov 2018 5:08 AM GMT (Updated: 14 Nov 2018 7:28 AM GMT)
மகளிர் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன. #WomenWorldT20
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 38 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய அயர்லாந்து அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 101 ரன்னே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 17.3 ஓவரில் 120 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா 3-வது வெற்றியை பெற்றது. நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது. #WomenWorldT20
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 17.3 ஓவரில் 120 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா 3-வது வெற்றியை பெற்றது. நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது. #WomenWorldT20
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X