என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இருபது ஓவர் போட்டி இல்லையெனில் கிரிக்கெட் இல்லை- கங்குலி
Byமாலை மலர்23 Feb 2018 1:23 PM GMT (Updated: 23 Feb 2018 1:23 PM GMT)
டி20 கிரிக்கெட் இல்லையெனில் கிரிக்கெட் இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். #TeamIndia #Ganguly
கோவையில் இன்று சர்வதேச கண் டாக்டர்கள் மாநாடு தொடங்கியது. இதையொட்டி கண் விழிப்புணர்வு ‘வாக்கத்தான்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி கொடியசைத்து தொடங்கி வைத்து 2 கிலோமீட்டர் நடந்து சென்றார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கங்குலி கூறுகையில் ‘‘கிரிக்கெட்டிற்கு டி20 கிரிக்கெட் மிகவும் முக்கியமானது. டி20 கிரிக்கெட் இல்லாமல் கிரிக்கெட் இல்லை. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, நாளைய கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் டோனி மிகச்சிறந்த வீரர். அவர் சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம்’’ என்றார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கங்குலி கூறுகையில் ‘‘கிரிக்கெட்டிற்கு டி20 கிரிக்கெட் மிகவும் முக்கியமானது. டி20 கிரிக்கெட் இல்லாமல் கிரிக்கெட் இல்லை. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, நாளைய கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் டோனி மிகச்சிறந்த வீரர். அவர் சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X