என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 தோல்வியால் இந்திய அணி மோசமானது அல்ல: விராட் கோலிக்கு காம்பீர் ஆதரவு
Byமாலை மலர்18 Jan 2018 2:32 PM GMT (Updated: 18 Jan 2018 2:32 PM GMT)
இரண்டு போட்டிகளில் தோல்விகளை சந்தித்ததன் மூலம் இந்திய அணி மோசமானதாகி விடாது என காம்பீர் கூறியுள்ளார். #SAvIND #ViratKohli #Gambhir
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா தோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது.
பந்து வீச்சு சிறப்பாக இருந்த போதிலும், பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ரகானேவை வெளியில் வைத்துவிட்டு ரோகித் சர்மாவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கு கடும் விமர்சனம் எழும்பியது.
இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடாததுதான் மோசமான தோல்வி ஏற்பட்டது என முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இரண்டு தோல்விகளால் இந்திய அணி மோசமானதாக ஆகிவிடாது என விராட் கோலிக்கு காம்பீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்த நேரத்தில் இந்திய அணிக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். விமர்சனம் செய்யக்கூடாது. இந்த அணி அற்புதமான ரன்களை குவித்துள்ளது. இரண்டு போட்டிகளில் ஏற்பட்ட தோல்வி அவர்களை மோசமானவர்களாக ஆக்கிவிடாது. நமது வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்வதை காட்டிலும், எதிரணிகளை பாராட்ட வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார். #SAvIND #ViratKohli #Gambhir
பந்து வீச்சு சிறப்பாக இருந்த போதிலும், பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ரகானேவை வெளியில் வைத்துவிட்டு ரோகித் சர்மாவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கு கடும் விமர்சனம் எழும்பியது.
இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடாததுதான் மோசமான தோல்வி ஏற்பட்டது என முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இரண்டு தோல்விகளால் இந்திய அணி மோசமானதாக ஆகிவிடாது என விராட் கோலிக்கு காம்பீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்த நேரத்தில் இந்திய அணிக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். விமர்சனம் செய்யக்கூடாது. இந்த அணி அற்புதமான ரன்களை குவித்துள்ளது. இரண்டு போட்டிகளில் ஏற்பட்ட தோல்வி அவர்களை மோசமானவர்களாக ஆக்கிவிடாது. நமது வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்வதை காட்டிலும், எதிரணிகளை பாராட்ட வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார். #SAvIND #ViratKohli #Gambhir
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X