என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்
Byமாலை மலர்24 Jun 2017 4:55 AM GMT (Updated: 24 Jun 2017 5:18 AM GMT)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பேட்மிண்டன் சூப்பர் சீரியஸ் ஓபன் தொடரில் ஆடவருக்கான அரையிறுதிப்போட்டியில் சீனா வீரரை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பேட்மிண்டன் சூப்பர் சீரியஸ் ஓபன் தொடரில் ஆடவருக்கான அரையிறுதிப்போட்டியில் சீனா வீரரை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளார்.
சிட்னி நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவருக்கான அரையிறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சீனாவின் யுஹி ஷி பலப்பரீட்சை நடத்தினர்.
இந்த ஆட்டத்தில் 21-10 21-14 என்ற செட் கணக்கில் யுஹி ஷீயை, ஸ்ரீகாந்த தோற்கடித்தார். பெண்களுக்கான போட்டியில் இந்திய முன்னணி வீராங்கணைகளான சாய்னா, பி.வி.சிந்து ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X