என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சி.பி.ஐ.க்கு நிரந்தர இயக்குனரை ஏன் நியமிக்கவில்லை? - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
Byமாலை மலர்1 Feb 2019 9:30 AM GMT (Updated: 1 Feb 2019 10:09 AM GMT)
சி.பி.ஐ. துறைக்கு நிரந்தரமாக இரு இயக்குனரை மத்திய அரசு இன்னும் நியமிக்காதது ஏன்? என சுப்ரீம் கோர்ட் இன்று கேள்வி எழுப்பியுள்ளது. #SCasksCentre #CBIdirector
புதுடெல்லி:
சி.பி.ஐ. துறைக்கு இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஒரு அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு நீதிபதிகள் அருண் மிஷ்ரா, நவீன் சின்ஹா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த பதவி மிகவும் தனித்துவமும், முக்கியத்துவமும் வாய்ந்த பதவி என்பதால் இதில் இடைக்கால இயக்குனர் நீண்ட காலத்துக்கு அமர்ந்திருப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை எனவும் அதிருப்தி தெரிவித்தனர். இந்நேரம் நிரந்தர இயக்குனரை மத்திய அரசு நியமித்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதற்கு பதிலளித்த அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், புதிய இயக்குனரை தேர்வு செய்வதற்காக பிரதமர் தலைமையில் உயரதிகாரம் கொண்ட குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். #SCasksCentre #CBIdirector
சி.பி.ஐ. துறைக்கு இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஒரு அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு நீதிபதிகள் அருண் மிஷ்ரா, நவீன் சின்ஹா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலை பார்த்து சி.பி.ஐ. துறைக்கு நிரந்தரமாக இரு இயக்குனரை மத்திய அரசு இன்னும் நியமிக்காதது ஏன்? என நீதிபதிகள் கேட்டனர்.
இந்த பதவி மிகவும் தனித்துவமும், முக்கியத்துவமும் வாய்ந்த பதவி என்பதால் இதில் இடைக்கால இயக்குனர் நீண்ட காலத்துக்கு அமர்ந்திருப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை எனவும் அதிருப்தி தெரிவித்தனர். இந்நேரம் நிரந்தர இயக்குனரை மத்திய அரசு நியமித்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதற்கு பதிலளித்த அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், புதிய இயக்குனரை தேர்வு செய்வதற்காக பிரதமர் தலைமையில் உயரதிகாரம் கொண்ட குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். #SCasksCentre #CBIdirector
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X