என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டின் பொருளாதாரத்தை கண்ணிவெடி மீது நிறுத்திச் சென்றது காங்கிரஸ் - பிரதமர் மோடி தாக்கு
Byமாலை மலர்1 Sep 2018 1:54 PM GMT (Updated: 1 Sep 2018 1:54 PM GMT)
தபால் வங்கி சேவையை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, 2014-ம் ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தை கண்ணிவெடி மீது நிறுத்திவிட்டு காங்கிரஸ் சென்றதாக விமர்சித்துள்ளார். #PMModi #Congress
புதுடெல்லி:
தபால் வங்கி சேவையை நாடு முழுவதும் இன்று துவக்கி வைத்த பிரதமர் மோடி, இந்தியாவில் வாராக்கடன்கள் அனைத்தும் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு வரை 18 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே கடனாக அளிக்கப்பட்டு இருந்ததாகவும், அடுத்த 6 ஆண்டுகளில் 52 லட்சம் கோடியாக உயர்ந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பணம் மீண்டும் வராது என்று தெரிந்தே வங்கி ஊழியர்கள் ஆட்சியில் இருந்த அந்த குடும்பத்தின் உத்தரவுக்கு கீழ்படிந்ததாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகுதான் நாட்டின் பொருளாதாரத்தை காங்கிரஸ் கண்ணிவெடி மீது நிறுத்தி விட்டு சென்றதை நாங்கள் உணர்ந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க.வின் இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து வங்கி கடன்களும் முறையாக விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi #Congress
தபால் வங்கி சேவையை நாடு முழுவதும் இன்று துவக்கி வைத்த பிரதமர் மோடி, இந்தியாவில் வாராக்கடன்கள் அனைத்தும் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு வரை 18 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே கடனாக அளிக்கப்பட்டு இருந்ததாகவும், அடுத்த 6 ஆண்டுகளில் 52 லட்சம் கோடியாக உயர்ந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பணம் மீண்டும் வராது என்று தெரிந்தே வங்கி ஊழியர்கள் ஆட்சியில் இருந்த அந்த குடும்பத்தின் உத்தரவுக்கு கீழ்படிந்ததாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகுதான் நாட்டின் பொருளாதாரத்தை காங்கிரஸ் கண்ணிவெடி மீது நிறுத்தி விட்டு சென்றதை நாங்கள் உணர்ந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க.வின் இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து வங்கி கடன்களும் முறையாக விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi #Congress
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X