என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறந்த எம்.பி.க்களுக்கான விருது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
Byமாலை மலர்1 Aug 2018 3:24 PM GMT (Updated: 1 Aug 2018 4:39 PM GMT)
சிறந்த பாராளுமன்ற எம்.பி.க்களுக்கான விருதுகளை தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். #OutstandingParliamentariansAward #RamnathKovind
புதுடெல்லி:
சிறந்த முறையில் பணியாற்றியதற்காக எம்.பி.க்களுக்கு விருது வழங்கும் விழா பாராளுமன்றத்தின் மத்திய ஹாலில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். அவர் சிறந்த எம்.பி.க்களுக்கான விருதை வழங்கினார். இந்த விருதுக்கு தேர்வானவர்களின் விவரம் வருமாறு:
நஜ்மா ஹெப்துல்லாவுக்கு 2013-ம் ஆண்டுக்கான விருதும், ஹுக்குன் டியோ நரேன் யாதவுக்கு 2014ம் ஆண்டுக்கான விருதும், குலாம் நபி ஆசாத்துக்கு 2015-ம் ஆண்டுக்கான விருதும், திர்னேஷ் திரிவேதிக்கு 2016-ம் ஆண்டுக்கான விருதும், பார்த்ருஹரி மஹ்தாப்புக்கு 2017ம் ஆண்டுக்கான விருதும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்பட பலர் கலந்து கொண்டனர். #OutstandingParliamentariansAward #RamnathKovind
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X