என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீர் எல்லை அருகே செயல்பட்டு வந்த பாகிஸ்தான் நிலையை இந்திய ராணுவம் அழித்தது
Byமாலை மலர்22 Feb 2018 6:06 PM GMT (Updated: 22 Feb 2018 6:06 PM GMT)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் ராணுவ நிலையை இந்திய ராணுவத்தினர் இன்று அழித்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் ராணுவ நிலையை இந்திய ராணுவத்தினர் இன்று அழித்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகில் பாகிஸ்தான் ராணுவ மையம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தின் மென்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று மாலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ நிலை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. பாதிப்பு விவரங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் ராணுவ நிலையை இந்திய ராணுவத்தினர் இன்று அழித்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகில் பாகிஸ்தான் ராணுவ மையம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தின் மென்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று மாலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ நிலை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. பாதிப்பு விவரங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X