என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்கண்ட்: கார் - லாரி மோதல் - போட்டித்தேர்வு எழுத்தச் சென்ற 8 பேர் பலி
Byமாலை மலர்21 Jan 2018 7:01 AM GMT (Updated: 21 Jan 2018 7:01 AM GMT)
ஜார்கண்ட் மாநிலத்தில் போட்டித்தேர்வு எழுதச் சென்றவர்கள் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பலியாகினர்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலம் தும்கா பகுதியைச் சேர்ந்த 9 பேர் போட்டித்தேர்வு எழுதுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். தியோகர் பகுதி அருகே சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலம் தும்கா பகுதியைச் சேர்ந்த 9 பேர் போட்டித்தேர்வு எழுதுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். தியோகர் பகுதி அருகே சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X