என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி: காணமல் போன நபரின் உடல் துண்டு துண்டாக ஃப்ரிட்ஜில் கண்டெடுப்பு
Byமாலை மலர்15 Oct 2017 1:59 AM GMT (Updated: 15 Oct 2017 1:59 AM GMT)
தலைநகர் டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக காணமல் போன நபரின் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் அவரது நண்பரின் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தெற்கு டெல்லியில் உள்ள சைதுலாஜாப் பகுதியில் வசிக்கும் விபின் ஜோஸி (26) என்பவர் அங்குள்ள தனியார் பார் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவரை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.
இதனையடுத்து, அவரது நண்பர் வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, விபின் ஜோஸியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அங்குள்ள ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டறிந்தனர். பின்னர், வெட்டப்பட்ட உடல் பாகங்களை கைப்பற்றி பரிசோதனக்காக அனுப்பிவைத்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபின் ஜோஸியுடன் நண்பர்தான் அவரை கொன்று விட்டு தப்பி ஓடியுள்ளதாக ஜோஸியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் அடிப்படையில், அந்த நபரை கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தெற்கு டெல்லியில் உள்ள சைதுலாஜாப் பகுதியில் வசிக்கும் விபின் ஜோஸி (26) என்பவர் அங்குள்ள தனியார் பார் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவரை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.
இதனையடுத்து, அவரது நண்பர் வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, விபின் ஜோஸியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அங்குள்ள ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டறிந்தனர். பின்னர், வெட்டப்பட்ட உடல் பாகங்களை கைப்பற்றி பரிசோதனக்காக அனுப்பிவைத்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபின் ஜோஸியுடன் நண்பர்தான் அவரை கொன்று விட்டு தப்பி ஓடியுள்ளதாக ஜோஸியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் அடிப்படையில், அந்த நபரை கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X