என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.: குடிபோதையில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் கைது
Byமாலை மலர்1 Oct 2017 12:46 PM GMT (Updated: 1 Oct 2017 12:46 PM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைதானார்.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் கெம்ரி நகரின் அருகேயுள்ள பன்வர்க்கா பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் ஒன்றுள்ளது. நேற்றிரவு இங்கு குடி போதையில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு அருகாமையில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமியை கண்டதும் காமம் கண்ணை மறைத்தது.
அந்த சிறுமியை பிடித்து, வலுக்காட்டாயமாக தூக்கிச் சென்று காவலர் குடியிருப்பில் வைத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் வந்த கூச்சலை கேட்ட ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்தார். அவர்கள் விரைந்து சென்று அந்த காமுகனிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.
ஆத்திரமடைந்த மக்கள் போலீஸ் புறக்காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விளைவாக அந்த சப்-இன்ஸ்பெடர் கைது செய்யப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் கெம்ரி நகரின் அருகேயுள்ள பன்வர்க்கா பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் ஒன்றுள்ளது. நேற்றிரவு இங்கு குடி போதையில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு அருகாமையில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமியை கண்டதும் காமம் கண்ணை மறைத்தது.
அந்த சிறுமியை பிடித்து, வலுக்காட்டாயமாக தூக்கிச் சென்று காவலர் குடியிருப்பில் வைத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் வந்த கூச்சலை கேட்ட ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்தார். அவர்கள் விரைந்து சென்று அந்த காமுகனிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.
ஆத்திரமடைந்த மக்கள் போலீஸ் புறக்காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விளைவாக அந்த சப்-இன்ஸ்பெடர் கைது செய்யப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X