என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சசிகலா புஷ்பா மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
Byமாலை மலர்14 July 2017 3:30 AM GMT (Updated: 14 July 2017 3:30 AM GMT)
சுயேச்சை எம்.பி.யாக அறிவிக்கக்கோரிய சசிகலா புஷ்பா மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
புதுடெல்லி:
சசிகலா புஷ்பா எம்.பி. தரப்பில் அவருடைய வக்கீல் வீரேஷ் சாரியா, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று ஆஜராகினார்.
அப்போது, சசிகலா புஷ்பா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால் தன்னை சுயேச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும், கட்சி தாவல் தடை சட்டம் தனக்கு பொருந்தாது என்றும் 3-ந்தேதி மனு தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் முறையிட்டார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்தனர். பதிவாளர் அலுவலகத்தில் மனு முறையாக பட்டியலிடப்படும் போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
சசிகலா புஷ்பா எம்.பி. தரப்பில் அவருடைய வக்கீல் வீரேஷ் சாரியா, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று ஆஜராகினார்.
அப்போது, சசிகலா புஷ்பா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால் தன்னை சுயேச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும், கட்சி தாவல் தடை சட்டம் தனக்கு பொருந்தாது என்றும் 3-ந்தேதி மனு தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் முறையிட்டார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்தனர். பதிவாளர் அலுவலகத்தில் மனு முறையாக பட்டியலிடப்படும் போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X