என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போடி குரங்கணி மலைச்சாலையில் கல்லூரி மாணவர் பஸ் மோதி பலி
Byமாலை மலர்4 May 2019 4:54 PM GMT (Updated: 4 May 2019 4:54 PM GMT)
போடி குரங்கணி மலைச்சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் பஸ் மோதி பலி நண்பர் படுகாயம்
போடி:
கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 21). கல்லூரி மாணவர். இவரது நண்பர் குப்பி நாயக்கன்பட்டியை சேர்ந்த அகேஷ் (21).
இவர்கள் இருவரும் நேற்று போடி அருகே குரங்கணி மலை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது குரங்கணியில் இருந்து போடியை நோக்கி வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மாணவர் திருமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானர். அகேஷ் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். திருமூர்த்தியின் உடல் போடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட்டது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X