என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு
Byமாலை மலர்25 Sep 2018 8:58 AM GMT (Updated: 25 Sep 2018 8:58 AM GMT)
மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். #Jail
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட அரும்பாக்கம் குமார் என்பரை வெங்கல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குருவாயல் முருகன் என்பவரை பெரியபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஓர் ஆண்டு சிறையில் அடைக்க டி.ஐ.ஜி மற்றும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு பரிந்துரை செய்தனர். இதனை பரிசீலனை செய்த கலெக்டர் இரண்டு நபர்களையும் ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X