என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே கள்ளக்காதலை தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்
Byமாலை மலர்24 Sep 2018 11:04 AM GMT (Updated: 24 Sep 2018 11:04 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே கள்ளக்காதலை தட்டிக் கேட்ட பெண் தாக்கப்பட்டார்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே ராஜதானி காமாட்சி புரத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 43). இவரது மனைவி போதுமணி (39). கம்பம் அருகே உள்ள அணைப்பட்டியில் குடியிருந்தனர். ரஞ்சித்குமார் குடிப்பழக்கத்துக்கு ஆளானதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. எனவே இருவரும் காமாட்சிபுரத்துக்கே வந்துவிட்டனர்.
அதே பகுதியைச் சேர்ந்த உமா என்ற பெண்ணுடன் ரஞ்சித்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரஞ்சித்குமார் திடீரென மாயமானார். போதுமணி அவரை தேடிப்பார்த்தபோது தனியார் தோட்டத்தில் உமாவுடன் பேசிக் கொண்டு இருந்தார். இதனை போதுமணி தட்டிக் கேட்டு வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
ஆனால் அவர் வர மறுத்து உமா மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் போதுமணியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர். இது குறித்து ராஜதானி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்குமார் மற்றும் உமாவை கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே ராஜதானி காமாட்சி புரத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 43). இவரது மனைவி போதுமணி (39). கம்பம் அருகே உள்ள அணைப்பட்டியில் குடியிருந்தனர். ரஞ்சித்குமார் குடிப்பழக்கத்துக்கு ஆளானதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. எனவே இருவரும் காமாட்சிபுரத்துக்கே வந்துவிட்டனர்.
அதே பகுதியைச் சேர்ந்த உமா என்ற பெண்ணுடன் ரஞ்சித்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரஞ்சித்குமார் திடீரென மாயமானார். போதுமணி அவரை தேடிப்பார்த்தபோது தனியார் தோட்டத்தில் உமாவுடன் பேசிக் கொண்டு இருந்தார். இதனை போதுமணி தட்டிக் கேட்டு வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
ஆனால் அவர் வர மறுத்து உமா மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் போதுமணியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர். இது குறித்து ராஜதானி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்குமார் மற்றும் உமாவை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X