என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தரங்கம்பாடி அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்1 Sep 2018 9:48 AM GMT (Updated: 1 Sep 2018 9:48 AM GMT)
தரங்கம்பாடி அருகே அடிக்கடி ஏற்பட்ட குடும்பத் தகராறில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் கிராமம் மேலபள்ளக்கொல்லையை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சிவசங்கரி (வயது25). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இருவருடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சிவசங்கரி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த செம்பனார்கோவில் இன்ஸபெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிவசங்கரிக்கு திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ., தேன்மொழி தனி விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் கிராமம் மேலபள்ளக்கொல்லையை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சிவசங்கரி (வயது25). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இருவருடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சிவசங்கரி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த செம்பனார்கோவில் இன்ஸபெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிவசங்கரிக்கு திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ., தேன்மொழி தனி விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X