என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Byமாலை மலர்29 July 2018 8:04 PM GMT (Updated: 29 July 2018 8:04 PM GMT)
சேலத்தில் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். #TNCM #EdappadiPalanisamy
சென்னை:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலத்துக்கு சென்றார்.
இதற்கிடையே, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென பின்னடைவு ஏற்பட்டு சிறிது நேரத்தில் சீரானது. அங்கு தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சேலத்தில் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்தார். சேலத்தில் இருந்து கோவை சென்ற அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்த்டைந்தார். #TNCM #EdappadiPalanisamy
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X