என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் அரசியல் மாண்பு சீர்கெட்டு வருகிறது - கமல்ஹாசன் சாடல்
Byமாலை மலர்26 July 2018 11:54 AM GMT (Updated: 26 July 2018 11:54 AM GMT)
ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினருக்காக ராணுவ ஹெலிகாப்டர் வழங்கப்பட்ட விவகாரம் குறித்து பேசிய கமல்ஹாசன், அரசியல் மாண்பு சீர்கெட்டு வருவதாக தெரிவித்துள்ளார். #KamalHassan
சென்னை:
சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு விடையளித்த மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன், காவிரி நதிநீர் ஆணையத்தை இரு மாநிலங்களும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பசுமை வழிச்சாலை உட்பட அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், திட்டங்கள் தேவையா இல்லையா என்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் உறவினருக்காக பாதுகாப்பு அமைச்சகம் ராணுவ விமானத்தை வழங்கியது குறித்து இந்தியாவில் அரசியல் மாண்பு சீர்கெட்டு வருவதாக மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். #KamalHassan
சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு விடையளித்த மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன், காவிரி நதிநீர் ஆணையத்தை இரு மாநிலங்களும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பசுமை வழிச்சாலை உட்பட அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், திட்டங்கள் தேவையா இல்லையா என்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் உறவினருக்காக பாதுகாப்பு அமைச்சகம் ராணுவ விமானத்தை வழங்கியது குறித்து இந்தியாவில் அரசியல் மாண்பு சீர்கெட்டு வருவதாக மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். #KamalHassan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X