என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்பட்டால் ஆட்சேபமில்லை- ஜெயக்குமார்
Byமாலை மலர்18 April 2018 8:25 AM GMT (Updated: 18 April 2018 8:25 AM GMT)
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்பட்டால் அதில் ஆட்சேபமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Jayakumar #NirmalaDevi
சென்னை:
சென்னை அடையாறில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்பட்டால் அதில் ஆட்சேபமில்லை; ஆனால் மாநில காவல்துறையே சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.சி.ஐ.டி. விசாரணை உண்மை நிலையை வெளிப்படுத்தும்
வேந்தர் என்ற அடிப்படையில் குழு அமைக்க ஆளுநருக்கு உரிமை உள்ளது. பேராசிரியை விவகாரத்தில் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம். பேராசிரியை விவகாரத்தில் ஆளுநர் பெயர் அடிபடுவது பற்றி சி.பி.சி.ஐ.டி. தான் விசாரிக்க முடியும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்
பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் ஆளுநர் தட்டியது பற்றி அரசு எதுவும் கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை அடையாறில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்பட்டால் அதில் ஆட்சேபமில்லை; ஆனால் மாநில காவல்துறையே சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.சி.ஐ.டி. விசாரணை உண்மை நிலையை வெளிப்படுத்தும்
வேந்தர் என்ற அடிப்படையில் குழு அமைக்க ஆளுநருக்கு உரிமை உள்ளது. பேராசிரியை விவகாரத்தில் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம். பேராசிரியை விவகாரத்தில் ஆளுநர் பெயர் அடிபடுவது பற்றி சி.பி.சி.ஐ.டி. தான் விசாரிக்க முடியும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்
பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் ஆளுநர் தட்டியது பற்றி அரசு எதுவும் கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X