என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓமலூர் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கல்லூரி மாணவர் கைது
Byமாலை மலர்17 April 2018 12:08 PM GMT (Updated: 17 April 2018 12:08 PM GMT)
ஓமலூர் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பாலியல் வழக்கு என்பதால் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவரை கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பாலியல் வழக்கு என்பதால் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X